பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் மஞ்சள்நிறத்தில் கலங்கலாக உள்ளது. இந்த குடிநீரை பருகும் மக்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆகையால் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.