நசியனூர் பெருந்துறை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.