ஈரோடு சம்பத்நகரில் உள்ள நூலகம் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.