சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

Update: 2025-03-23 10:27 GMT


திருப்பூர் மாநகராட்சி 17-வது வார்டு பாரதி நகர் பகுதியில் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மேல்நிலைத் தொட்டியை இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்