குடிநீர் கிடைக்காமல் அவதி

Update: 2025-02-23 16:36 GMT

வேடசந்தூரை அடுத்த மாரம்பட்டி எம்.ஜி.ஆர். நகர், கஸ்தூரி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்