குடிநீ்ர் தட்டுப்பாடு

Update: 2025-02-09 14:31 GMT
வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மின்மோட்டார் பழுதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றமுடியாததால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்