வீணாகும் குடிநீர்

Update: 2024-09-15 14:59 GMT

விருதுநகர் மாவட்டம் பட்டேல் ரோட்டில் சாலையில் குடிநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.  இதனால் குடிநீர் வீணாகுவதுடன் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்