ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2026-07-26 12:40 GMT

சென்னை பம்மல் திருப்பனந்தாள் ஏரி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் முக்கியமான நீர்ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் சமீப காலமாக அந்த ஏரி வறண்டு காணப்படுகிறது. ஏரி முழுவதும் செடிகளால் நிறைந்துள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஏரியில் உள்ள தண்ணீர் அருகில் உள்ள பகுதிகளில் புகுந்துவிடுவதால், மாநகராட்சி அதிகாரிகள் ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்