வீணாகும் குடிநீர்

Update: 2024-09-15 10:57 GMT

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், குழுமணி பேரூர் பஞ்சாயத்து சங்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்