குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-09-01 11:25 GMT

திருச்சி மாநகராட்சி பொன்நகர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள தெற்கு ரெயில்வே அதிகாரிகள் என்கிளேவ் கட்டிடம் எதிரில் சாலையோரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்