வீணாகும் குடிநீர்

Update: 2024-09-01 09:22 GMT
கூடலூர் சக்தி விநாயகர் கோவிலுக்கு எதிரே சாலையோரம் நகராட்சிக்கு சொந்தமான குழாய்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் விநியோகம் சமயத்தில் குடிநீர் சாலையோரம் வழிந்து அக்ஹரகார தெருவுக்குள் ஓடுகிறது. இதனால் குடிநீர் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், கூடலூர்

மேலும் செய்திகள்