கிடப்பில் போடப்பட்ட கட்டுமான பணி

Update: 2024-07-14 17:50 GMT
இடையக்கோட்டை அருகே வெரியப்பூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுமானபணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்