குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-07-14 16:55 GMT

கொடைக்கானல் ஒன்றியம் காமனூர் ஊராட்சி மங்களம்கொம்பு 4-வது வார்டில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் நிரப்புவது இல்லை. அந்த குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்