வீணாகும் குடிநீர்

Update: 2024-06-30 17:57 GMT

எடப்பாடி-பூலாம்பட்டி பிரதான சாலையில் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக பெருமளவிலான குடிநீர் பிரதான சாலையில் ஆறுபோல் ஓடி வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் சாலை பழுதடைவதுடன் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்க முன்வர வேண்டும்.

-அருண், எடப்பாடி.

மேலும் செய்திகள்