கிணறு தூர்வாரப்படுமா?

Update: 2024-06-30 17:24 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சிகரலஅள்ளி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் பொது கிணறு உள்ளது. தற்போது இந்த கிணறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை உடனடியாக தூர்வாரி தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜ், காமராஜாபேட்டை.

மேலும் செய்திகள்