காட்சிப்பொருளான மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி

Update: 2024-06-23 18:14 GMT
புவனகிரி ஒன்றியம் கத்தாழை ஊராட்சியில் பொதுமக்கள் நலன் கருதி புதிதாக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி யாருக்கும் பயனின்றி நீண்ட நாட்களாக காட்சிப்பொருளாக உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்