வீணாகும் குடிநீர்

Update: 2024-06-23 08:49 GMT

பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட மங்கலம், செக்குமூடு பகுதியில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தெருவில் வீணாக பாய்வதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்