உப்புத்தண்ணீர் வருமா?

Update: 2024-06-16 12:10 GMT

கோவை மாநகராட்சிப்பகுதிகளில் அன்றாட தேவைகளுக்கு உப்புத்தண்ணீர் காலை மற்றும் மாலை நேரங்களில் குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பீளமேடு நேரு நகர் 2-வது வீதியில் உள்ள குழாயில் கடந்த சில நாட்களாக உப்புத்தண்ணீர் வருவதில்ைல. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது. அதனால் சீராக உப்புத்தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்