குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-06-09 11:43 GMT

திருச்சி நகராட்சிக்கு உட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை கரும்பு அபிவிருத்தி சாலையில் தாயுமானவர் ஏ2 பால்பண்ணை அருகில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 3 மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாதநிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்