கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-06-02 07:17 GMT

அருவிக்கரை தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் இடது மற்றும் வலது கரை கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களில் பெரும்பாலான பகுதிகளில் செடி கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. முறையாக தூர்வாரப்படாததால் ஆற்றூரில் முழுவதும் மூடிக் கிடக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் சரியாக செல்வது இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வேண்டும்.


மேலும் செய்திகள்