பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணி

Update: 2024-05-26 17:25 GMT

அம்பிளிக்கை ஊராட்சி ஆலயகவுண்டன்பட்டி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்கான தூண்கள் அமைக்க கட்டுமான கம்பிகள் நட்டு வைக்கப்பட்டன. அதன் பின்னர் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்