குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-05-19 12:22 GMT

கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே கூடுதல் நாட்கள் குடிநீர் வழங்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்