குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?

Update: 2024-05-12 14:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் போடப்பட்டது. ஆனால், தற்போது அந்த குடிநீர் குழாய் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. கோடை காலம் என்பதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்