வீணாக செல்லும் குடிநீர்

Update: 2024-05-05 17:21 GMT

வீரபாண்டி பேரூராட்சி வயல்பட்டி கிராமம் சவுடம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. கோடை வெப்பத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவாக சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்