நடவடிக்கை தேவை

Update: 2024-05-05 12:05 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா.எஸ்.மாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒப்பிலான்பட்டி கிராமத்தில் உள்ள குளம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இங்குள்ள குளியல் தொட்டியிலும் உள்ள தண்ணீர் பயன்படுத்த முடியாத வகையில் காணப்படுகிறது. எனவே நீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்