தெருநாய்கள் தொல்லை

Update: 2024-04-28 14:30 GMT


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருநாய்கள் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் செல்லவே அச்சம் அடைகின்றனர். எனவே, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தப்படுமா? 

மேலும் செய்திகள்