குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-04-21 17:35 GMT

ஆத்தூர் தாலுகா வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வீ.கூத்தம்பட்டியில் குடிநீர் சீராக வினியோம் செய்யப்படவில்லை. 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் போதிய குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வீ.கூத்தம்பட்டியில் குடிநீர் சீராக வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்