வீணாகும் குடிநீர்

Update: 2024-04-21 15:45 GMT

 அந்தியூர் அருகே பிரம்மதேசம் பெத்தாரண்ணன் கோவில் அருகே அந்தியூர்-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்