குடிநீர் வசதி

Update: 2024-04-14 11:17 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா  சுக்கானுராணி ஊராட்சி சூசையப்பர்பட்டணம் கிராமத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது.இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரின்றி அவதியடையும் நிலை உள்ளது. எனவே சீரான முறையில் தண்ணீர் வினியோகிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகள்