குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-04-07 10:06 GMT

தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மாருதி நகர் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். மாருதி நகருக்கும், அமராவதி ஆற்றுக்கும் இடைப்பட்ட தூரம் 3 கிலோ மீட்டருக்குள்தான் இருக்கும். ஆனாலும் குடிநீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்