பழுதடைந்த அடிபம்புகள்

Update: 2024-03-31 17:26 GMT
ஆழ்வார்திருநகரி யூனியன் மழவராயநத்தம் ஊராட்சியில் 8 அடிபம்புகள் பயன்பாட்டில் இருந்தன. கடந்த பல மாதங்களாக இவை பழுதடைந்து பயனற்று கிடக்கின்றன. கோடைகாலம்தொடங்கி உள்ள நிலையில் இந்த அடிபம்புகளை மராமத்து செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்