வீணாகும் குடிநீர்

Update: 2024-03-31 10:36 GMT

கூடலூர் மார்தோமா நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலையில், குழாய் உடைந்து குடிநீர் வீணாவது காண்போரை வேதனையடைய செய்கிறது. மேலும் அந்த குடிநீரை நம்பியுள்ள பொதுமக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ள. இதை தவிர்க்க குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்