முடிக்கப்படாத மழைநீர் வடிகால்வாய் பணி

Update: 2024-03-31 10:15 GMT

சென்னை கொட்டிவாக்கம், ஈ.சி.ஆர். சாலை சந்திப்பில் மழைநீர் வடிகால்வாய் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாமல் உள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தோண்டப்பட்ட பள்ளங்களை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்