குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2024-03-24 18:00 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் எட்டிமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாக்கடைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லலித் விஷால், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்