புகார் பெட்டி எதிரொலி

Update: 2024-03-24 17:55 GMT
நெய்வேலி ஜெயப்பிரியா பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலை ஆங்காங்கே பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தற்போது சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்