குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-03-24 17:29 GMT


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் திருச்சணை கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கவில்லை. சமையல், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்