பஸ்நிலையங்களில் குடிநீர் வசதி

Update: 2024-03-24 13:29 GMT

சிவகங்கை மாவட்டத்தின் கிராமப்புறம் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குடிநீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனவே அனைத்து பஸ் நிலையங்களில் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்