தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2024-03-24 13:25 GMT
  • whatsapp icon

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சுவாத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களாக காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகிக்காத நிலை தொடர்கிறது. இதனால் இப்பகுதியினர் குடிப்பதற்கும், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீரின்றி அவதியடைகின்றனர். எனவே சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  


மேலும் செய்திகள்