காவிரி ஆற்றில் தடுப்பனை கட்டப்படுமா?

Update: 2024-03-24 11:04 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை போக்க இப்பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்