குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2024-03-17 17:54 GMT
பண்ருட்டி அருகே அவியனூர் ஊராட்சி பகுதியில் உள்ள தாமரைக்குளம் பல ஆண்டுகளாக புதர் மண்டி சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. குளத்தின் நீர் வரத்து வாய்க்கால்களும் தூர்வாரப்படாததால் தண்ணீர் வரத்து இன்றி குளம் தற்போது வறண்டுபோய் காணப்படுகிறது. விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தையும், நீர் வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்