குடிநீர் வசதி வேண்டும்

Update: 2024-03-17 17:24 GMT
பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வருவதில்லை. இதனால் அங்குள்ள மக்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். அதேபோல் சமானிய மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்