பராமரிப்பின்றி குடிநீர் தொட்டி

Update: 2024-03-17 15:44 GMT

கோபி அருகே மேவானி ஊராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் அண்ணா காலனி உள்ளது. இங்குள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு் வருகின்றனர். உடனே குடிநீர் தொட்டியை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்