வீணாகும் குடிநீர்

Update: 2024-03-17 13:20 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா குரண்டி  கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் குழாயில் இருந்து அதிகளவு நீர் கசிந்து வீணாகி வருக்கிறது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குழாயில் ஏற்படும் கசிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்