சீரான குடிநீர் வினியோகம்

Update: 2024-03-17 08:08 GMT

முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோழிப்போர்விளையில் இருந்து கிழிக்கோடு செல்லும் சாலையில் சீயோன் நகர் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் சீரான முறையில் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உஷாராணி, கோழிப்போர்விளை.

மேலும் செய்திகள்