வீணாகும் குடிநீர்

Update: 2024-03-10 12:22 GMT

கோவையை அடுத்த வடவள்ளியில் இருந்து மருதமலை செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் இருந்து தற்போது தண்ணீர் வீணாகிக் கொண்டு இருக்கிறது. கோடை காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் குடிநீர் வீணாகுவது பொதுமக்களை வேதனை அடையச்செய்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்