குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-03-10 12:05 GMT

கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அன்றாட தேவைகளுக்கு குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை நிலவுகிறது. அதனால் பொதுமக்கள் குடிநீர் வழக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்