ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2024-03-03 17:30 GMT

  தர்மபுரி நகரின் முக்கிய ஏரிகளில் ஒன்றாக சோகத்தூர் ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பில் பெரும் பகுதியை சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகள் மீண்டும் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து உள்ளது. எனவே இந்த ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும், ஏரியை தூர்வாரி சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், தர்மபுரி.

மேலும் செய்திகள்