குடிநீர் கிடைக்காமல் தவிப்பு

Update: 2024-03-03 15:30 GMT

ஆத்தூர் தாலுகா வீரக்கல் ஊராட்சி வீ.கூத்தம்பட்டியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே வீ.கூத்தம்பட்டி பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்