சீரான குடிநீர் வினியோகம் தேவை

Update: 2024-02-25 15:15 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்  சூசையப்பர் பட்டணம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் வினியோன இடைவெளி நாட்களை குறைத்து இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்