பயன்படாத குடிநீர் தொட்டிகள்

Update: 2024-02-18 16:40 GMT


தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் நலனுக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எதுவும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் கடைகளில் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்